சீரற்ற வானிலையால் மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழையுடன் கூடிய கடும் காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழையுடன் கூடிய கடும் காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
குறிப்பாக ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை, லிந்துலை, டிக்கோயா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகின்றது. சாரதிகள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, வேகக் கட்டுப்பாட்டுடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.