உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் 'சர்வதேச தொழிலாளர் தினம்'
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத
சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான தினமாக இது திகழ்கிறது.19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. இதற்கு எதிராக அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியன்று தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தைத் ஆரம்பித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.