1 source
உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் 'சர்வதேச தொழிலாளர் தினம்'
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத
சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான தினமாக இது திகழ்கிறது.19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. இதற்கு எதிராக அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியன்று தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தைத் ஆரம்பித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.