உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்27 மே, 2026

ஹேமசிறி, பூஜித்தின் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) தீர்மானித்தது.இந்த வழக்கு பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சமர்ப்பிப்புகளை முன்வைப்பதற்காக எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வழக்கை மீண்டும் விசரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்தது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் குற்றங்களை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த வழக்கை விசாரித்த அன்றைய கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கின் முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களை விசாரித்த பின்னர் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் 2022 பெப்ரவரி 18ஆம் திகதி பிரதிவாதிகளை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் அந்த முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி சட்ட மாஅதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அதற்கான உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கு விசாரணையின் போது மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோரியிருக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் அவர்களை விடுவிப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தது.அதற்கமைய, குறித்த வழக்கின் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

News First - தமிழ்•27 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் குற்றங்களை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பூஜித் ஜய
நிறுவனங்கள்
  • கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற
  • கொழும்பு மேல் நீதிமன்றம்
திறவுச்சொற்கள்
  • பிரதிவாதிகளின்
  • வாக்குமூலங்களை
  • நீதியரசர்கள்
  • விசாரணைக்கு
  • பூஜித்தின்
  • எடுக்காமை
  • வழக்குகள்
  • மீண்டும்
  • ஹேமசிறி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.