கொழும்பில் சூர்யாவின் 'கருப்பு' படப்பிடிப்பு: மாரடைப்பால் இலங்கை நடிகர் உயிரிழப்பு!
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்க
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்க
உடனடியாக படக்குழுவினர் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாத்தளை களுதாவளை ரத்தோட்டைவீதியை சேர்ந்த போஸ் என அறியப்படும் அழகர் கருப்புசாமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை எமது செய்திச்சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.