சீரற்ற வானிலையில் கோரதாண்டவம் - பலி எண்ணிக்கை 390 ஆக உயர்வு
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.அண்மைய காலங்களில்
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.அண்மைய காலங்களில்
அண்மைய காலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அனர்த்தங்களால் கண்டி(88), பதுளை (82), நுவரெலியா (75), குருணாகல் (52), மாத்தளை (24), கேகாலை (22) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.