அதிகாலை 3 மணிக்கு மேல் சரியான தூக்கம் வரவில்லையா?
இரவு நேரத்தில் தூங்கும் நபர்கள் திடீரென்று அதிகாலை 3 மணிக்கு எழுந்திருக்கும் போது, அவர்கள் பலவிதமான மனகுழப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சமூக ஊடகங்களில் வலம் வரும் பலவித கருத்துகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம்
