1 ஊடகம்
வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில்
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தான்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.