செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சிந்துபாத்தி மனித ப
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சிந்துபாத்தி மனித ப
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.