கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம்: ஆணும் பெண்ணும் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்க
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்க
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில், பெண்னொருவரும், இளைஞன் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு -13 ஐ சேர்ந்த 27 வயது இளைஞனும், மகரகம பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களைத் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.