தாஜூதீன் கொலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில்
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில்
இதனிடையே, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன. முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா 2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 T-57 உலங்கு வானூர்திகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.