தாஜூதீன் கொலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில்
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டமையினை, தாம் புலனாய்வாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில்
இதனிடையே, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன. முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா 2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 T-57 உலங்கு வானூர்திகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.