நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன