1 ஊடகம்
அவசரகாலச் சட்டம் ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை எனவும் அதற்கு ஒரு விசேட சட்டம் தேவை எனவும் ஜனாதிபதி அநுர கு
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை எனவும் அதற்கு ஒரு விசேட சட்டம் தேவை எனவும் ஜனாதிபதி அநுர கு
அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம். அந்த நோக்கத்திற்காக நாங்கள் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.