1 source
அவசரகாலச் சட்டம் ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை எனவும் அதற்கு ஒரு விசேட சட்டம் தேவை எனவும் ஜனாதிபதி அநுர கு
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை எனவும் அதற்கு ஒரு விசேட சட்டம் தேவை எனவும் ஜனாதிபதி அநுர கு
அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம். அந்த நோக்கத்திற்காக நாங்கள் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.