இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
குருநாகல் - கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரி
குருநாகல் - கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரி
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சிறைச்சாலையில் உயிரிழந்துவிட்டதாக நன்னேரிய காவல்துறையினர் அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.