1 source
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
குருநாகல் - கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரி
குருநாகல் - கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரி
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சிறைச்சாலையில் உயிரிழந்துவிட்டதாக நன்னேரிய காவல்துறையினர் அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.