1 ஊடகம்
இந்தியக் குடியுரிமை கோரிய இலங்கைத் தமிழ் குடும்பம் – 2 மாதத்தில் முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரி
திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரி
ஆஷா இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் தனது மனுவில், தான் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கையில் பிறந்தவர் என்றும், அவரது மூதாதையர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.