1 ஊடகம்
பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை , பணம் திருடிய நபர் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
நானுஓயா காவல் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய நபரை, எதிர்வரும்
நானுஓயா காவல் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய நபரை, எதிர்வரும்
சம்பவம் தொடர்பாக நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையை பயன்படுத்தி 50,000 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.