ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை - பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையின் போது சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொத
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையின் போது சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொத
காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அவசரகால சட்டத்தின் கீழ் பொறுப்பானவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன