2 sources
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை - பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையின் போது சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொத
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையின் போது சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொத
காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அவசரகால சட்டத்தின் கீழ் பொறுப்பானவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story