இனவாதப் பிரசாரங்களை உடைத்தெறிந்த நீர்கொழும்பு தேசிய மீலாதுன் நபி விழா!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி சக்தியானது ஆட்சியை கைப்பற்றுமானால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது, முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் கலாசாரம் சீரழிக்கப்படும் என்று பொய்ப