ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி சக்தியானது ஆட்சியை கைப்பற்றுமானால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது, முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் கலாசாரம் சீரழிக்கப்படும் என்று பொய்ப
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைமைகள், இந்த உணர்வு பூர்வமான விவகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மத உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் சமூகத்தைப் பிரித்தாளும் அருவருக்கத்தக்க அரசியலில் ஈடுபடுவதாகவும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
Summarised from Thinakaran
People- Anura Kumara Dissanayake
- நபிகள் நாயகம்
Organisations- தேசிய மக்கள் சக்தி சக்தியானது
- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
- Janatha Vimukthi Peramuna
- National People's Power
Places- நீர்கொழும்பிலிருந்து
- கம்பஹா மாவட்டத்தின்
- Sri Lanka
- Colombo
- Gampaha
Keywords- கைப்பற்றுமானால்
- உடைத்தெறிந்த
- நீர்கொழும்பு
- பிரசாரங்களை
- முஸ்லிம்கள்
- மீலாதுன்
- இனவாதப்
- விழா
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.