நால்வரின் உயிரைப் பறித்த குடும்ப பிரச்சினை
அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்
அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்
அமெரிக்காவின் அட்லாண்டா புறநகர்ப் பகுதியான லாரன்ஸ்வில்லி (Lawrenceville) நகரில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பிள்ளைகளில் ஒருவர் சமயோசிதமாக அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் வழங்கியுள்ளார். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.