1 source
நால்வரின் உயிரைப் பறித்த குடும்ப பிரச்சினை
அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்
அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்
அமெரிக்காவின் அட்லாண்டா புறநகர்ப் பகுதியான லாரன்ஸ்வில்லி (Lawrenceville) நகரில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பிள்ளைகளில் ஒருவர் சமயோசிதமாக அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் வழங்கியுள்ளார். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.