1 ஊடகம்
வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய வங்கி உத்தரவு - விதிமுறைகள் என்ன?
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம்
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம்
இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு அமைய வருமானம் அல்லது வணிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.