இறந்துவிட்டதாக சுடுகாட்டில் தகனம் - உயிருடன் வீடு திரும்பிய பெண்!
லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16
