அனர்த்தத்தால் சேதமடைந்த பணத்தாள்களை என்ன செய்வது? இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையின் காரணமாக, நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பத
இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையின் காரணமாக, நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பத
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைக் கையாள்வது குறித்த மத்திய வங்கியின் வழிகாட்டுதல் மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தண்ணீரில் நனைந்த பணத்தாள்களை மிகவும் மெதுவாகவும், கவனமாகவும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். சேதமடைந்த பணத்தாள்களின் பெறுமதியைப் பாதுகாப்பதையும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்சி நடவடிக்கைகளை ஆதரிப்பதையும், இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.