மர்மமான ஹீலியம் பலூன்: விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடிய லிதுவேனியா
மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூ
மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூ
இதனால் இரண்டு விமான நிலையங்களும் உள்ளூர் நேரப்படி இன்று(25) அதிகாலை 2 மணி வரை மூடப்பட்டதுடன், பெலாரஸ் எல்லை ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 500க்கும் மேற்பட்ட பலூன்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லிதுவேனியா அரசாங்கம் இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளைத் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.