பாகிஸ்தான் ஒருநாள் குழாத்திலிருந்து பாபர் அசாம் அதிரடி நீக்கம்
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்ற ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் பெரிதும் பிரகாசிக்கத் தவறிய அனுபவ வீரர் பாபர் அசாம் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சயீம் அய்யூப் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கத்திற்குக் காரணம், T20 உலகக் கிண்ணத்தில் அவர்களின் மோசமான செயல்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.