1 ஊடகம்
நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி
இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக வ
இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக வ
நிபா வைரஸ் தொற்று சந்தேகம் இருப்பின், அவர்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் இலங்கையிடம் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது வெளவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய வைரஸ் ஆகும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.