1 ஊடகம்
இலங்கை துறைமுகம் 2024 ஆம் ஆண்டு வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்திற்கு 10.3பில்லியன் ரூபாய் வரை வழங்கியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபை 2025.10.31 ஆம் திகதி வரை 39 பில்லியன் ரூபாய் வரிக்குப் பின்னரான இலாபம் ஈட்டியுடுள்ளதுடன் அது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 12 பில்லியன் ரூபாய் வரை தேறிய இலாபம் அதிகரித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.