VAT வரம்பைக் குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது – பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 60 மில்லியனிலிருந்து ரூ. 3
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 60 மில்லியனிலிருந்து ரூ. 3
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி ஆகியவற்றுக்கான வருடாந்த புரள்வு எல்லையை ரூ. 36 மில்லியனாகக் குறைப்பதற்கு, 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்டிருந்த வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.