ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டி

மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டி

மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதான் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்ததால், அவற்றைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடியுள்ளார். மேலும், அவரது மகள் பூஜா இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு