ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டி

மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டி

மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதான் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்ததால், அவற்றைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடியுள்ளார். மேலும், அவரது மகள் பூஜா இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
One newsroom has reported this story so far
Full coverage