தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு - தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு
இன்று முதல் மறு அறிவித்தல் வரை நானுஓயாவுக்கும் பதுளைக்கும் இடையேயான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்
இன்று முதல் மறு அறிவித்தல் வரை நானுஓயாவுக்கும் பதுளைக்கும் இடையேயான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்புக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. மேற்கண்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகள் நானுஓயா மற்றும் பதுளை இடையே இயங்காத நாட்களில், குறித்த பகுதிக்கு (நானுஓயா - பதுளை) ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள், தங்கள் ஆசன ஒதுக்கீட்டு அனுமதிச் சீட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.