திலித்தின் ரிட் மனு மேலதிக விசாரணைக்காக 18ஆம் திகதி அழைப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின்
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின்
இதற்கமைய, அன்றைய தினம் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தொடர்புடைய வீடியோவை நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.