வடகீழ் பருவப்பெயர்ச்சி: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் தொடர்பில் அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப நட
மண்சரிவு அபாயம் தொடர்பில் அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப நட
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாஹத்தஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்ட, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரள, பன்வில, கங்கவட்ட கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாஹத்ததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.