கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சே

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சே

பிள்ளைகளின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் ஹபராதுவ, காலி பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டபோது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திகரெந்த, அஹங்கம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் பொன்சேகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
4 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன