4 sources
கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சே

By Sadhees Sadhu
Read full articleஇரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சே

பிள்ளைகளின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் ஹபராதுவ, காலி பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டபோது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திகரெந்த, அஹங்கம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் பொன்சேகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
4 newsrooms have reported this story