இலங்கையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி , 24 கரட்
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி , 24 கரட்
நாட்டில் இன்று(27) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ரூ. 386,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ரூ.355,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு