டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்
தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெட
தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெட
இந்த குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.