தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞரை இலங்கை கடற்படையினர் மீட்டு
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞரை இலங்கை கடற்படையினர் மீட்டு
வடமத்திய கடற்படை கட்டளையின் 'SLNS தம்மன்னா' முகாமில் உள்ள கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த மணல் திட்டில் இருந்த இளைஞரைக் கண்டு மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளைஞருக்குத் தேவையான குடிநீர் உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் போன்ற வசதிகளைக் கடற்படையினர் உடனடியாக வழங்கினர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு