2 sources
தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞரை இலங்கை கடற்படையினர் மீட்டு
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞரை இலங்கை கடற்படையினர் மீட்டு
வடமத்திய கடற்படை கட்டளையின் 'SLNS தம்மன்னா' முகாமில் உள்ள கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த மணல் திட்டில் இருந்த இளைஞரைக் கண்டு மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளைஞருக்குத் தேவையான குடிநீர் உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் போன்ற வசதிகளைக் கடற்படையினர் உடனடியாக வழங்கினர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage