பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை கோரி ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.சமூக நீதிக்கான மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.சமூக நீதிக்கான மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, தோட்டத்தொழிலாளர் மத்திய நிலையம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்ட பின்னர் பொதுக் கூட்டமொன்றும் இதன்போது நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.