விமான இறக்கைகள் மோதி விபத்து: பெரும் அனர்த்தம் தவிர்ப்பு
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத
புறப்படுவதற்குத் தயாராக இருந்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமும், ஹைதராபாத்திலிருந்து வருகை தந்த இன்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் A320 விமானமுமே இவ்வாறு மோதிக்கொண்டன. விபத்தைத் தொடர்ந்து குறித்த விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.