லசந்த விக்ரமசேகரவின் கொலை சம்பவம் - விசாரணைகள் தீவிரம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த
இதன்படி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட 4 காவல்துறை குழுக்கள், CCTV மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.