தோல் புற்றுநோய் குறித்து சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படி
நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படி
சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க குறைந்தது SPF 30 கொண்ட சூரிய பாதுகாப்பு களிம்புகளை (Sunscreen) பயன்படுத்துவது அவசியம். தோலை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில களிம்புகள் (cream) தொடர்பில் வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய தயாரிப்புகளில் ஹைட்ரோகுவினோன், பாதரசம் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.