1 ஊடகம்
அதிதீவிர வானிலையால் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் சேதம்?
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தாம் வின
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தாம் வின
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த சீரற்ற காலநிலையால் இலங்கையிலுள்ள சுமார் 275,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.