1 source
அதிதீவிர வானிலையால் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் சேதம்?
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தாம் வின
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தாம் வின
டிட்வா புயலினால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த சீரற்ற காலநிலையால் இலங்கையிலுள்ள சுமார் 275,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு அறிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.